Friday, April 19, 2024
Homeமுக்கிய செய்திகள்யாழ்ப்பாணத்தில் இருந்து கஞ்சா கடத்தல்: மூவர் அதிரடியாக கைது

யாழ்ப்பாணத்தில் இருந்து கஞ்சா கடத்தல்: மூவர் அதிரடியாக கைது

HTML tutorial

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்புக்கு காரில் கஞ்சா கடத்தி சென்ற மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மாங்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

A9 வீதியில் மாங்குளம் பகுதியில் கார் சோதனைக்குட்படுத்தப்பட்ட போது 6 கிலோகிராம் நிறையுடைய கஞ்சா கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகின்றது.

சந்தேகநபர்கள் மூவரும் இன்று முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

RELATED ARTICLES

இதயும் பாருங்க

இதயும் பாருங்க

சற்று முன்