Thursday, April 18, 2024
Homeமுக்கிய செய்திகள்கிண்ணியா படகு விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

கிண்ணியா படகு விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

HTML tutorial

கிண்ணியா, குறிஞ்சாங்கேணி படகு விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 06 ஆக உயர்வடைந்துள்ளது.

4 மாணவர்கள், பாடசாலை ஆசிரியை ஒருவர், முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளனர்.

அத்துடன், குறிஞ்சாக்கேணி படகு பாதை விபத்துக்குள்ளானதில் காணாமல் போயிருந்தவர்களின் 14 பேர் இதுவரை காப்பாற்றப்பட்டுள்ளனர்.

இவ்வாறு காப்பாற்றப்பட்டவர்களில் பாடசாலை மாணவர்கள் மூவர் உள்ளடங்குவதாகவும் கடற்படை அறிவித்துள்ளது.

Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.

RELATED ARTICLES

இதயும் பாருங்க

இதயும் பாருங்க

சற்று முன்