- Advertisement -
நமுனுகுல – இந்துகலை மேற்பிரிவில் குளவி கொட்டுக்கு இலக்கான 9 பேர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஒப்பந்த அடிப்படையில் தொழிலுக்குச் சென்ற 9 தொழிலளார்களே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பாதிக்கப்பட்டவர்களின் 4 பேர் பதுளை வைத்தியசாலையிலும், 3 பேர் தெமோதரை வைத்தியசாலையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.