- Advertisement -
நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து மேலும் 339 பேர் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
அதனடிப்படையில் இதுவரை 5 இலட்சத்து 14 ஆயிரத்து 912 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.
நாட்டில் தற்போது 5 இலட்சத்து 44 ஆயிரத்து 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவர்களில் 13 ஆயிரத்து 821 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 15,280 பேர் தொடர்ந்தும் சிகிச்சைபெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.