குடும்ப பிரச்சினையில் தனது அப்பா காவல்துறையில் புகார் கொடுத்த போது கிழிஞ்ச நைட்டியில் காவல்துறையினர் அடிச்சி அழைத்து சொன்றதாக பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் வனிதா கூறியது ரசிகர்களுக்கு கண்ணீர் சிந்த வைத்துள்ளது.
பழைய பிக் பாஸ் போட்டியாளர்கள் பங்கேற்கும் அல்டிமேட் நிகழ்ச்சியை உலகநாயகன் தொகுத்து வழங்குகிறார். இரண்டு வாரங்களை கடந்த நிலையில் மிகவும் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கின்றது.
இன்று ஒவ்வொரு போட்டியாளர்களும் அவர்களின் வாழ்க்கையில் நடந்த விடயங்களை போட்டியாளர்களிடம் பகிர்ந்து கொண்டனர்.
வனிதா பேசும் போது, குடும்ப பிரச்சினையில் தனது அப்பா காவல்துறையில் புகார் கொடுத்தார். இதன் போது கிழிஞ்ச நைட்டியில் காவல்துறையினர் அடிச்சி அழைத்து சொன்றார்கள். அன்றில் இருந்து இன்று வரை காவல்துறை கோர்ட் என பல விமர்சனங்களை கடந்து கொண்டிருக்கேன்.
ஒவ்வொரு பிரச்சினையின் போதும் எனக்கு என் மகள் தான் ஆறுதலாக இருந்தால். அவர் கூறிய ஒற்றை நம்பிக்கை வார்த்தைதான் என் பலம். பிக் பாஸிற்கு மீண்டும் வரும் போது கூட என் மகள் எனக்கு நிறைய நம்பிக்கை கொடுத்தார்.
என் மகள் ஜோவிக்கா இருக்கும் நம்பிக்கையில் தான் இன்று வரை நான் இருக்கின்றேன் என்று கூறி கதறி அழுதார்.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.