மெஹா ஓடிஷனில் நடுவர் சுவேதா மோகனுக்கே ட்ஃப் கொடுக்கும் வகையில் போட்டியாளர் ஒருவர் பாடியுள்ளார்.
சரிகமப சீசன் 5 இன் தற்போது மெஹா ஓடிஷன் கடந்த வாரத்தில் இருந்து இந்த வாரம் வரை நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது. கடந்த வாரம் சிறப்பான பல போட்டியாளர்கள் பங்குபற்றி போட்டியில் தேர்வாகி இருந்தனர்.
இதனை தொடர்ந்து நேற்றும் பல திறமைசாலிகள் தெரிவு செய்யபட்டு இருந்தனர்.
இந்த நிலையில் தற்போது வெளியாகிய ப்ரொமொ காட்சியின்படி பொட்டியாளர் ஒருவர் அவரின் பாடல் திறமையால் நடுவர்கள் முதற்கொண்டு அனைவரையும் கவர்ந்துள்ளார்.
இந்த நிலையில் நடுவர் ஸ்வேதா மோகன் என்னை விடவும் நீங்கள் அழகாக பாடுனீர்கள் என கூறி பாராட்டியிருந்தார்.