தலவாக்கலை நகரிலுள்ள யாசகர்களை சுத்தம் செய்யும் நடவடிக்கையை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
தலவாக்கலை இளைஞர்கள் மற்றும் தலவாக்கலை பொலிஸார் இணைந்து இதனை செய்தனர்.
இதற்கமைய நகரிலுள்ள அனைத்து யாசகர்களையும் ஓர் இடத்திற்கு அழைத்து வந்து, அவர்களின் தலைமுடி மற்றும் தாடிகளை வெட்டினர்.
பின்னர், வெந்நீரில் அவர்களை குளிக்க வைத்து புதிய ஆடைகளை அணிவித்ததுடன், அவர்களுக்கு உணவுகளையும் வழங்கினர்.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.