இந்திய அரசியல்வாதியும், பொருளாதார நிபுணருமான சுப்பிரமணியன் சுவாமி இம்மாதம் கொழும்புக்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் அழைப்பின் பேரிலேயே அவர், கொழும்புக்கு வருகைதரவுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
அவர். நவராத்திரி விழாவில் பிரதமர் மஹிந்தவுடன் இணைந்து பங்கேற்கவுள்ளார் என கூறப்படுகின்றது.
I am pleased to tweet that PM Rajapaksa has invited me to Colombo to celebrate Navratri with his family. I shall also address the SL Defence Forces Seniors on “National Security”.
— Subramanian Swamy (@Swamy39) October 1, 2021
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.