மாலைதீவுக்கு சென்றவேளை நீர் விளையாட்டுகளில் ஈடுபட்டதில் என்ன தவறு என விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ கேள்வி எழுப்பியுள்ளார்.
மாலைதீவு ஒரு தீவு நாடு என்றும், அதில் பெரும்பாலும் மீன்வளர்ப்பு இருப்பதாகவும், அந்தத் தீவுக்குச் சென்றபோது அந்நாட்டில் நடந்த கனேடிய நிகழ்வுகளை அவதானிக்கச் சென்றதாகவும் அவர் கூறினார்.
நாட்டில் மக்கள் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும்போது மாலைதீவில் அமைச்சர் நாமல் நீர் விளையாட்டுக்களில் ஈடுபட்டதாக சமுக ஊடகங்களில் வெளியான தகவல்கள் தொடர்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அத்துடன், இந்த வீடியோ பழையது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
Nothing wrong in me taking part in water sports – Namal#SriLanka #SLNews pic.twitter.com/3NtQSMa7Ss
— DailyMirror (@Dailymirror_SL) March 22, 2022
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @SeithiLK, டிவிட்டரில் @SeithiLK மற்றும் டெலிக்ராமில் https://t.me/SeithiLK என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது செய்தி செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link – https://bit.ly/3JWB0En
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.