சட்டவிரோத பயணம் மேற்கொண்ட நிலையில் நடுக்கடலில் மீட்கப்பட்ட இலங்கையர்களிற்கு உரிய வசதிகள் செய்துகொடுக்கப்பட்டுள்ளதாக வியட்நாம் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
மீட்கப்பட்டவர்கள் மகிழ்ச்சியுடன் காணப்படுகின்றதாகவும், அவர்களிற்கான தங்குமிடம் உணவு போன்றவற்றை அரசாங்கம் மிகவும் கௌரவமான விதத்தில் ஏற்பாடு செய்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தாங்கள் அங்கு மகிழ்ச்சியாக இருப்பதாக இலங்கையர்கள் கூறியதாக வியட்நாம் ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் செய்தி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Android App Download Link – https://bit.ly/3JWB0En
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.