கொரோனா வைரஸ் தொடர்பில் வெளியிடப்பட்டிருந்த சுகாதார வழிகாட்டல், திருத்தப்பட்டுள்ளது.
இந்த வழிகாட்டல்கள் நாளை (16) முதல் அதிரடியாக அமுலாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், திருத்தப்பட்ட அந்த வழிகாட்டல்கள் நவம்பர் 30 வரை அமுல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில், மறு அறிவித்தல் வரை பொதுக்கூட்டங்கள், கூட்டம், நிகழ்வுகள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமன்றி, மேலும் சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.