கிளிநொச்சி- கெளதாரி முனை, கல்முனை கடலில் இனந்தெரியாத ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இன்று (23) காலை, கல்முனை கடல் பகுதியில் சடலம் ஒன்று கிடப்பதாக பூநகரி பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
குறித்த தகவலுக்கமைய சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் சடலத்தை பார்வையிட்டதுடன், விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
குறித்த சடலம் ஆணொருவரினது என பூநகரி பொலிஸார் தெரிவித்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.