ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இன்று காலை 10.00 மணிக்கு 9 ஆவது நாடாளுமன்றத்தின் 2 ஆவது கூட்டத்தொடர் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இதன்போது ஜனாதிபதி அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்ட உறுதிமொழிகளை நிறைவேற்றுவதற்கான அரசாங்கத்தின் முயற்சிக்கு ஆதரவளிக்குமாறு நாட்டுப் பிரஜைகளிடம் வேண்டுகோள் விடுத்தார்.
ஜனாதிபதியின் கொள்கை பிரகடன உரையின் பின்னர் நாளை பிற்பல் 1.00 மணிவரை நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.