கொழும்பின் பல பகுதிகளில் நீர் விநியோகத்தடை நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அவசர திருத்தப்பணிகள் காரணமாக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் சனிக்கிழமை (18) இரவு 11 மணிமுதல் மறுநாள் 19ஆம் திகதி காலை 8 மணிவரையில் நீர்வெட்டு அமுல்படுத்தப்படும்.
கொழும்பு 09,10,11,12,13, மற்றும் 14 ஆகிய பகுதிகளில் இவ்வாறு நீர்வெட்டு அமுல்படுத்தப்படும் என நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.