பிரபல நடிகை காஜல் அகர்வால் விஐபி பிரேக் தரிசனம் மூலம் திருப்பதி கோவிலில் ஏழுமலையான் வழிபட்டார்.
கடந்த 2020 ஆண்டு நடிகர் காஜல் அகர்வாலுக்கு திருமணம் நடைபெற்று 2022 ஆம் ஆண்டு மே மாதம் ஆண் குழந்தை பிறந்தது.
குழந்தை பிறந்த பின் முதல் முறையாக திருப்பதி மலைக்கு வந்த அவர் மகனுடன் சுவாமி தரிசனம் செய்தார்.
அவருக்கு கோவிலில் உள்ள ரங்கநாயகர் மண்டபத்தில் தேவஸ்தான வேத பண்டிதர்கள் வேத ஆசி வழங்கினர்.
தொடர்ந்து அவருக்கு கோவில் அதிகாரிகள் தீர்த்த பிரசாதங்களை வழங்கினர்.
இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் TELEGRAM – இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்… https://t.me/SeithiLK
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் செய்தி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.