இலங்கை மின்சார சபையின் தலைவர் எம்.எம்.சி. பேர்டினண்டோ பதவி விலக தீர்மானித்துள்ளார்.
எதிர்வரும் முதலாம் திகதி முதல் தான் பதவி விலகவுள்ளதாக, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அவர் கடிதம் மூலம் அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.