மேற்கு டெல்லியின் சுபாஷ் நகர் பகுதியில் திடீரென மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் காயமடைந்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
பொலிஸார் மற்றும் உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவ இடத்தில் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
டெல்லியில் மர்மநபர்கள் நடத்திய திடீர் துப்பாக்கிச்சூட்டால் நள்ளிரவில் பரபரப்பு ஏற்பட்டது.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @SeithiLK, டிவிட்டரில் @SeithiLK மற்றும் டெலிக்ராமில் https://t.me/SeithiLK என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது செய்தி செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link – https://bit.ly/3JWB0En
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.