2021 – 2022 பெரும் போகத்தில் நெல் அறுவடையில் வீழ்ச்சி ஏற்பட்டால், அதனால் பாதிக்கப்படும் விவசாயிகளின் வருமான மட்டத்தைப் பாதுகாப்பதற்காக இழப்பீட்டு வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
அதற்கமைய, குறித்த விவசாயிகளுக்கு ஒரு கிலோ நெல்லுக்காக தலா 25 ரூபாயை இழப்பீட்டு தொகையாக வழங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.