வெல்லவாய எல்லவெல நீர்வீழ்ச்சியில் நீராடச் சென்ற தந்தையும் அவரது பிள்ளைகள் இருவரும் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இன்று (20) பிற்பகல் இடம்பெற்ற இச்சம்பவத்தில், காத்தான்குடியைச் சேர்ந்த 35 வயதான தந்தை, அவரது 15 வயது மகன் மற்றும் 9 வயது மகள் ஆகியோரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.