நாட்டில் அரசியல் நெருக்கடி வலுப்பெற்றுள்ள நிலையில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதியின் அதிகாரங்களை மட்டுப்படுத்துவதற்காக அரசியலமைப்பின் 21ஆவது திருத்தச் சட்டமூலத்தைக் கொண்டு வருவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்து.
21ஆவது திருத்தத்தை ஏற்றால் இடைக்கால அரசுக்கு ஆதரவு வழங்குவதாக ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் நேற்று நடைபெற்ற உயர்மட்டக் கூட்டத்திலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இந்த யோசனைக்கு அரசு ஆதரவு தெரிவிக்கும் பட்சத்திலேயே, இடைக்கால அரசை அமைக்க, இணக்கம் தெரிவிக்க அந்தக் கட்சி முடிவெடுத்துள்ளது.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @SeithiLK, டிவிட்டரில் @SeithiLK மற்றும் டெலிக்ராமில் https://t.me/SeithiLK என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது செய்தி செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link – https://bit.ly/3JWB0En
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.