Friday, March 29, 2024
Homeஉலகசெய்திகள்செல்லப்பிராணி இறுதி சடங்கிற்காக 2 நாள் ஊதியத்துடன் விடுமுறை

செல்லப்பிராணி இறுதி சடங்கிற்காக 2 நாள் ஊதியத்துடன் விடுமுறை

HTML tutorial

ஊழியர்களின் செல்லப்பிராணிகள் இறந்துவிட்டால் அதன் இறுதி சடங்குக்காக அவர்களுக்கு 2 நாள் ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்க கொலம்பியா அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

கொலம்பியாவில் குழந்தை இல்லாத சிலர் செல்லப்பிராணிகளையே குழந்தைகளாக பார்ப்பதால் இந்த முடிவெடுக்கப்பட்டுள்ளதாக ஆளும் கொலம்பிய லிபரல் கட்சி உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்த செய்தி தற்போது வைரலாக பரவி வருகின்றது.

 

மேலும் செய்திகள்

அண்மைய செய்திகள்

இதயும் பாருங்க