மகனின் தாக்குதலுக்கு உள்ளாகி தந்தை பலி
மாவனெல்ல பிரதேசத்தில் மகனின் தாக்குதலுக்கு இலக்கான நிலையில் தந்தை ஒருவர் உயிரிழந்துள்ளார். மாவனெல்ல மகேஹெல்வல பிரதேசத்தை சேர்ந்த 45 வயதுடைய நபரே இவ்வாறு மரணமடைந்துள்ளார். கொலை செய்யப்பட்ட ...
மாவனெல்ல பிரதேசத்தில் மகனின் தாக்குதலுக்கு இலக்கான நிலையில் தந்தை ஒருவர் உயிரிழந்துள்ளார். மாவனெல்ல மகேஹெல்வல பிரதேசத்தை சேர்ந்த 45 வயதுடைய நபரே இவ்வாறு மரணமடைந்துள்ளார். கொலை செய்யப்பட்ட ...
இலங்கைக்கு தென் திசையிலுள்ள சர்வதேச கடற்பரப்பில் முன்னெடுக்கப்பட்ட சோதனையின் போது ஹெரோயின் என சந்தேகிக்கப்படும் சுமார் 240 கிலோகிராம் போதைப்பொருளுடன் 7 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படை ...
பல திட்டமிட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடைய நான்கு சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் தயாரிக்கப்பட்ட இரண்டு கைக்குண்டுகள் மற்றும் ஒரு வாயு ரைபிள் ...
நாடளாவிய ரீதியில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் கடந்த 24 மணித்தியாலங்களில் 86 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டின் பேரில் இதுவரை ...
தனிமைப்படுத்தல் விதிமுறைகைளை மீறிய குற்றச்சாட்டுக்காக இன்று காலை 6.00 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணிநேரப் பகுதியில் 94 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். 2020 ஒக்டோபர் 30 முதல் ...
வைத்தியசாலையில் கை குண்டு மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் மற்றும் ஒரு சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார். கொழும்பு, நாரஹேன்பிட்டியில் அமைந்துள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் கை குண்டு மீட்கப்பட்ட சம்பவத்துடன் ...