Friday, March 29, 2024

தேசியசெய்திகள்

8,400 ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம்; மகிழ்ச்சியான அறிவிப்பு

8,400 ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம்: உள்ளூராட்சி நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்க உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் ஜனக வக்கம்புர இதனை...

VATஇல் இருந்து பல பொருட்களுக்கு விலக்கு – வெளியான அறிவிப்பு

எதிர்காலத்தில் VAT வரியை மேலும் குறைக்க எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.பாராளுமன்றத்தில் விசேட உரையொன்றை ஆற்றிய போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.இதன்படி, புத்தகங்கள், பாடசாலை உபகரணங்கள், சுகாதார உபகரணங்கள் மற்றும் மருந்துப்...

காற்று மாசுபாடு அதிகரிப்பு; வெளியான தகவல்

காற்றின் தரக் குறியீட்டின்படி, நாட்டில் காற்று மாசுபாடு அதிகரித்துள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.அந்த சுட்டியின்படி கொழும்பின் காற்று மாசு 127 ஆக பதிவாகியுள்ளது.கம்பஹா மாவட்டத்தில் 165 ஆகவும் திருகோணமலை மாவட்டத்தில்...

பொலிஸ் மா அதிபராக பதவியேற்றார் தேசபந்து தென்னகோன்

தேசபந்து தென்னகோன் சற்று முன்னர் பொலிஸ் மா அதிபராக பொலிஸ் தலைமையகத்தில் பதவி ஏற்றுக்கொண்டார்.இலங்கையின் 36ஆவது பொலிஸ் மா அதிபராக தேசபந்து தென்னகோன் கடந்த 26ஆம் திகதி நியமிக்கப்பட்டார்.முன்னாள் பொலிஸ் மா அதிபர்...

கிராம உத்தியோகத்தர் நேர்காணல் திகதி அறிவிக்கப்பட்டது

புதிய கிராம உத்தியோகத்தர்களை இணைத்துக் கொள்வதற்கான நேர்முகப்பரீட்சை மார்ச் 13ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த தெரிவித்துள்ளார்.நேர்முகத்தேர்வுகள் எதிர்வரும் 13, 14 மற்றும் 15ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளதாக...

பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பஸ் கவிழ்ந்து விபத்து

சியம்பலாண்டுவ பிரதேசத்தில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பஸ் ஒன்று கவிழ்ந்து விபத்துகுள்ளாகியுள்ளது.

5ஆவது வருடத்தை நோக்கி நகரும் “நீதிக்கான ஏக்கம்”

-ஜே.ஏ.ஜோர்ஜ்“திடீரென சத்தமொன்று கேட்டது. ஒரு கணம் என்ன நடந்தது என்றே தெரியவில்லை. நான் கண்ணை திறந்து பார்த்தபோது, எனக்கு அருகில் காயமடைந்து விழுந்த எனது தம்பியை அங்கிருந்தவர்கள் முச்சக்கரவண்டியில் ஏற்றியதை பார்த்தேன். பின்னர்...

வானிலையில் ஏற்படப்போகும் மாற்றம்: மக்களுக்கு வெளியான எச்சரிக்கை

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் சிறிதளவு மழை பெய்யக்கூடும் என வளிமண்டளவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் சில இடங்களில் மாலை 4.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன்...