- Advertisement -
கொழும்பின் பல பகுதிகளில் 13 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
இன்று (16) இரவு 8 மணி முதல் நாளை (17) முற்பகல் 9 மணி வரை இந்த நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
கொழும்பு 9, 10, 11, 12 மற்றும் 13 ஆகிய பகுதிகளில் இந்த நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்தியாவசிய திருத்தப் பணிகள் காரணமாகவே இந்த நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை குறிப்பிட்டுள்ளது.
Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.