Friday, March 29, 2024
Homeசினிமாகரீனா கபூரின் வீட்டுக்கு சீல் வைப்பு..! காரணம் என்ன தெரியுமா?

கரீனா கபூரின் வீட்டுக்கு சீல் வைப்பு..! காரணம் என்ன தெரியுமா?

HTML tutorial

பாலிவுட் நடிகை கரீனா கபூரின் மும்பை இல்லத்துக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

பாலிவுட் நடிகைகள் கரீனா கபூர் மற்றும் அம்ரிதா அரோரோ ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா விதிமுறைகளை மீறி இருவரும் பல்வேறு கேளிக்கை நிகழ்ச்சிகளில் பங்கேற்றதாக தகவல் வெளியாகியுள்ளது. உடனிருந்தவர்கள் பரிசோதனை செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், பல கேளிக்கை கொண்டாட்டங்களில் பங்கேற்ற பாலிவுட் நடிகை கரீனா கபூரின் மும்பை இல்லத்துக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு விதிகளை மீறிய புகாரில் மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது.

Subscribe to our Youtube Channel News21Tamil for the latest News updates.

RELATED ARTICLES

இதயும் பாருங்க

இதயும் பாருங்க

சற்று முன்